Friday, September 7, 2012

Writing in Tamil





வணக்கம். இது ஏனோட முதல் தமிழ் வலைபூ.

ரொம்பா நாளா இண்டர்நெட்ல தமிழ்ல  எழுதணும்ன்னு ஆசை, அது இப்போதான் நெறைவேரிசி. என்ன எழுதணும்ன்னு தெரில ஆன்ன எதவடு எழுதணும்.

சரஸ்வதி சபதம் படத்துல சிவாஜிக்கு பேச்சு வரபோ அவரு கத்தி கத்தி பேசுவரே அப்படி எழுதணும். ** அம்மா ** அப்பா ** தாய் ** தந்தை ** தண்டசோறு  ** தயிர்வடை **  . அப்பப்ப என்ன ருசி. இந்த முணு வரி எழுதா இருபது நிமிஷம்மாச்சி.

Please correct the mistakes. Good start. Will try to write more. ( This I wrote in 2 secs ).

No comments:

Post a Comment