Tuesday, January 31, 2017

புத்தகங்களும் அதன் வரலாறும்


இது புத்தகங்களைப் பற்றிய வரலாறு இல்லை, நம் வீடுகளில் உள்ள புத்தகங்கள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பயணிக்கின்றது என்பதைப் பற்றியது.

புத்தகங்கள் நம் வீடு வந்து சேர்ந்ததும் அதன் வரலாறு ஆரம்பமாகிவிடுகிறது. நாம் வாங்கும் புத்தகங்கள் எல்லாவற்றையும் நாம் படிப்பபதில்லை, சில சமயம் நாம் வாங்காத புத்தகங்கள் நாம் படித்தப்பிறகும் நம் அறையில் எப்போதும் இருக்கும்.

”பிரதாப முதலியார் சரித்திரம்” புத்தகத்தை வாங்குவதற்காகவே 2014ல் புத்தக கண்காட்சிக்கு இரண்டாவது முறையாக சென்றேன். அன்றிரவே, நான்கு அத்தியாயங்களை முடித்துவிட்டேன். மறுநாள் அலுவலகத்தில் புத்தகம் படிக்கும் பழக்கமில்லாத ஒரு நண்பன் அதை வாங்கி சென்றான். நான் படிப்பதைவிட என்னால் ஒருவர் புத்தகம் படிக்க ஆரம்பிப்பார் என்ற ஆசை எனக்கு. அவர் படித்தார், ஆனால் அந்த புத்தகம் இதுவரை என் கையிக்கு திரும்பவே இல்லை. நண்பரின் அறையில் இருந்த அவரது நண்பர் எடுத்துச் சென்றார், அங்கிருந்து திண்டுக்கல், மதுரை என்று ஊர் சிற்றிவிட்டு இப்போது மீண்டும் வெளச்சேரிக்கே வந்திருப்பதாக தகவல்.

1984 சென்னையில் என் மாமவின் நண்பர் ஒருவர் “சாக்ரேடிஸ்-திருவள்ளுவர்” பற்றிய ஒரு ஒப்பீடு நூல் வாங்கினார், அது அவரது சொந்த ஊர் ராமநாதபுததுக்கு சென்றது, அங்கிருந்து வாணியம்பாடியில் இருக்கும் அவரது கல்லூரிக்கு, அங்கிருந்து என் மாமாவின் கிருஷ்ணகிரி வீட்டுக்கும் சென்றது. இப்போது என்னிடம் சென்னைக்கு மீண்டும் வந்துள்ளது.

இப்படி பல கதைகளும் வரலாறுகளும் புத்தகங்களுக்குள் இருக்கும். பல சமயங்களில் நாம் வாங்காத புத்தகங்கள் நம்முள் ஒரு தாக்கத்தை எற்படுத்திவிடும். Bus 9 to Paradise என்ற புத்தகத்தை பெங்களூரில் ஒரு நடைப்பாதைக் கடையில் வாங்கினேன். அப்போது என்னுடன் இருந்த நண்பனுக்கு அந்த புத்தகம் வேகுவாக கவர்ந்துவிட்டது. அவன் வேலை தேடி அலைந்த நாட்களில் அவனுக்கு அந்த புத்தகம் மிகுந்த நம்பிக்கை அளித்தது என்று இன்றும் என்னிடம் கூறுவான். அவனோடு அந்த புத்தகம் பல இந்திய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டது. இன்றும் அது அவனது இல்லத்தில்தான் உள்ளது. நான் வாங்கியது!

நான் ஒவ்வொரு முறையும் பழய புத்தகக் கடையில் உள்ள புத்தகத்தை கையில் எடுக்கும் போது, ”இதற்கு முன்னால் இந்த புத்தகத்தை யார் படித்திருப்பார்கள், எந்த எந்த ஊர்களில் இது பயணப்பட்டிருக்கும்” என்று எண்ணுவதுண்டு (காரகாட்டகாரன் படம் கார் போல!). சில புத்தகங்களில் பழைய உரிமையாளரின் பெயர் இருக்கும், சில வாக்கியங்கள் அடிக்கோடிட்டு இருக்கும். ”அட நமக்கு பிடிச்ச வரி அவருக்கும் பிடிச்சிருக்கே” என்று மனதில் ஒரு சிறு ஆச்சரியம். நம் எண்ணமும் அவர் எண்ணாமும் ஒத்துப் போகும்போது யாரோ முகம் தெரியாத ஒருவரிடம் நமக்கு நட்பு உண்டாகுவது போல் இருக்கும்.

உணவு செறித்துவிடும், உடை கிழிந்துவிடும், காலம் கடந்துவிடும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் புத்தகங்கள் நம்மை பார்த்துக்கோண்டே நமது வரலாறை அதன் பக்கங்களில் நிரப்பிக்கொண்டே இருக்கும்.




Saturday, January 28, 2017

காட்சிகள் மாறினாலும் climax மாறவில்லை

15 வருடங்கள் பின் நோக்கி செல்லவும். Flashback

முன்னாள் முதல் அமைச்சருக்கு ஏதோ ஒரு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததனால் கலவரம் நடக்க வாய்புள்ளது. ஆகையால் கல்லூரிக்கு விடுமுறை அளித்து எங்களை வீட்டுக்குப் போக சென்னதாக circularரை படித்த தமிழ் ஐயா கூறியதும் வகுப்பில் ஓஓஒவென்று சத்தம். நீங்க எல்லாம் மாணவர்களா என்று அவர் திட்டியதை காதில் வாங்காமல் வகுப்பைவிட்டு வெளியேரினோம்.

மதியம் சாப்பிட்டு ரூமில் ரம்மியாடும் போது, காலேஜ் பஸ் ஒன்றை யாரோ எரித்ததாகவும், அதில் சில மாணவர்கள் இறந்துவிட்டதாகவும் ஒரு நண்பன் வந்து சென்னான். சம்பவம் நடந்த இடத்தருகில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் இருப்பதாக சென்னான்.

சிறிது நேரத்தில் நாங்கள் ( ரூமில் இருந்த 5 பேர்) போராட்ட இடத்துக்கு சென்றோம். அங்கே எங்க காலேஜ் சீனியர்கள் யாருமில்லை, கலைக் கல்லூரி பசங்க கூட்டம் ரோட்டை மறிச்சி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு 200 பேர். NH 7ல் டிராஃபிக் ஸ்தம்பித்தது. நாங்கள் ஐவரும் நடு கூட்டத்துக்கே சென்றுவிட்டோம். அங்கும் மாணவர்கள் கலெக்டரிடம் (கண்டிப்ப்பாக அவர் வடநாட்டவர்) வாக்குவதத்தில் இருந்தனர். எங்களுகும் அவருக்கும் ஒரு 10 அடி இடைவெளிதான் இருக்கும்.

“LK Advani இங்கு வரவேண்டும். Karunanidhi இங்கு வரவேண்டும்”, “நீதி வேண்டும்” போன்ற கோஷங்கள் வந்தது. சிலர் சட்டைகளை கழட்டி ரோட்டில் உட்கார்ந்தனர்.

கலெக்டர் வண்டியின் பின் சில போலீஸார் இருந்தனர். அவர்கள் அருகில் ஒரு போலீஸ் வேன், கொஞ்ச தூரம் தள்ளி நிறைய காகிகள். அரைமணி நேரம் கூச்சல், குழப்பம். 

தீடிர்னு யாரோ CHARGEனு கத்த, ஒரு போலீஸ் குழு கலேக்டரை சுற்றி வளைத்து அரண் அமைத்தனர், மற்ற போலிசார் லத்தியால் மாணவர்களை “minimum force” கொடுத்து அடித்தனர். எறும்பு கூட்டத்தில் நீர் விழுந்தால் எப்படி எறும்புகள் சிதரி ஓடுமோ, அப்படி நாங்கள் ஓடினோம். நான் செய்வதரியாமல் reverseஆக ஓடினேன். கலேக்டருக்கு அரண் அமைத்தது, வேனில் இருந்த போலிஸார் கீழே குதித்து ஓடி வந்தது என்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே ஓடினேன். இவை எல்லாம் சில secondsல் நடந்தது.

திரும்பி ஒழுங்காக ஓட வேண்டும் என்று எனக்கு தோன்றவேயில்லை. Reverseஆக ஓடியதில் ஒரு காலில் உள்ள செருப்பு காலை விட்டு பறந்தது. சுதாரித்துக்கொண்டு இன்னோரு செருப்பையும் வீசிவிட்டு திரும்பி correctஆக ஓடுவதற்க்குள் ஒரு போலீஸ்கர் அருகில் வந்துவிட்டார். ஒரு அடி இடது கால் பின் தோடையில் ஷாக் அடிச்ச மாதிரி விழுந்தது. திரும்பி பார்த்துக்கொண்டே ஓடினேன், அவர் முகத்தில் ஒரு வெறி, அடுத்த வேளாசல் லத்தி 3D effect மாதிரி முன்னால் வந்து சென்றது. மூன்றாவது வேளாசல் வருவதற்குள் ஓட்டத்தை அதிகப்படுத்தினேன், ஆனாலும் லத்தி லேசாக பின்னம் முட்டியை முத்தமிட்டு சென்றது.

கூட்டம் அருகில் இருந்த குறுக்கு தெருவுகளுக்குள் சென்றதால், போலிஸ்காரர்கள் எங்களை பின்தோடர்ந்து வருவதை நிறுத்தினர். மெயின் ரோட்டுக்கு சென்றால் மீண்டு அடி விழும் அப்புறமா போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்க என்று அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் எங்களுக்கு எச்சாரித்தனர். சந்து, குறுக்கு சந்து, மூத்திர சந்துகள் வழியாக, பல வீடுகளின் compoundகளை குதித்து, ஐந்து கி.மிட்டர்கள் சுற்றி இரவு ரூமுக்கு வந்தோம்.

அடுத்த நாள் எல்லாவற்றையும் கண்டித்து அமைதியான மவுன ஊர்வலம் நடத்துனோம். 

-அந்த முன்னாள் முதல்வர் அடுத்து ஆண்டு வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

காட்சிகள் மாறினாலும் climax மாறவில்லை.


Monday, January 23, 2017

Thalaiku Vandadu Thalapagai Oda Pochi

It was around 4:30 PM today (23rd January), when I crossed Vadapalani signal. I was about to turn left at Thirunagar signal, noticing the further road was closed towards Koyambedu, I got curious. So, I parked my bike and started walking towards MMDA to see why there is a block. 

At Thirunagar signal, I spotted some SUV’s, the guys there were wearing white shirts and pants, typical politician look, with thick moustache and big smartphone popping out of their shirt pocket. They were asking their men to redirect the traffic from Vadapalani towards Periyar Pathai, not allowing them to MMDA. As I walked past them, after Arumbakkam Metro, there were some 150-200 people standing in the MMDA signal. Banners about jallikattu. 

On the middle of the road, there were 5-10 men and women, who were shouting slogans for jallikattu and against police lathi charge. The women were sari clad, around 35-40 years and men were around 40 years, heavily bearded, veshti and lungi clad. Are they students or youth? May be muthior kalvi. There were other protestors, a big group on the other side of the road, opposite to Vallavan hotel. In this set of people, there were young people too, but on the whole I don’t see any similarities in them when compared to the original students/youth at Marina or other place.

I can easily relate them to the kind of people, who are paid by political parties in their meeting, like in Tamil Kaasuku Allu Setha Kuttam. I was seeing all these at a distance (my building strong’u basement weaku). A vehicle was surrounded by the big group, an onlooker next to me said that must a police vehicle, in few minutes, there was a smoke. He said they had torched it. As the flames started, the big group tried to spread out, fearing it might burst (It eventually did burst later).

The onlooker standing next to me said we have to move as it is not safe. The big crowd spread, they were walking to the side of the road where I was standing, and, someone noticed the nearby apartment, which was behind me. The apartment tenants were filming the ablaze in their mobile. The crowd demanded them not to take pictures and hurled stones on the building. Stones whizzed past my head. An IT company bus front glass was broken. Another bus (college) driver reversed his bus in hurry. Thalaiku vandadu thalapagai oda pogatum’nu I started to move.

Some northeast guys took pictures too; our esteemed elderly youths grabbed their phones and deleted the pics.

End Note- All this was organized, by people who are habituated with this kind of acts. Blocking traffic at the exact place, not allowing others to take pic and zero conviction to the cause, but only to damage public and private property. As Gounder used to say, mosa pudikura naaya munchiya patha theriyadu.

This is my experience, I cannot vouch for other unruly incidents in the city. Whether all places had these kind of  Vishamigal, I leave it to your judgement.




Sunday, January 22, 2017

Pallavar Varalaru - Book


I always had a second-thought to read about the history of Tamil kings and kingdoms, because the very first chapter will be filled with bragging words, chest thumping and some unverified information like Kumarikandam or Lemuria kandam. I had to get past through all these to find an interesting reading.

In this book, Pallavar Varalaru, R. Mannar Mannan starts with the introduction of three great kingdoms of Tamilagam (Note, I’m not using Tamil Nadu which will confuse you to the modern Indian state). The book divides Pallavas into three era- Early Pallavas, Medieval and Later (or last), their periods are respectively, 250-340 CE, 340-515 CE and 515 CE-9th century. (The famous shore temple was built at the last Pallava era).

The book briefly talks about various Pallavan kings, like Mahendravarman, Nandhivarman..

A fascinating story about the Pallava king named Nandhivarman III. After his father death Nandhivaraman came to power. His father had another wife and a son named Gunamagan. At first, Gunamagan was not interested to rule, later he got the desire to rule. He fought with Nandhivaraman and lost. Gunamagan had poetic skills and Nandhivaraman had an ear to hear good literary work. So Gunamagan wrote verses praising about Nandhivarman. He didn’t directly send it to Nandhivarman, but made sure few verses reached him indirectly. The ministers later informed these verses are written by his rival Gunamagan and the composition is named as Nandhi Kalambagam. Nandhivaraman became curious and want to hear full work from Gunamagan itself, for which Gunamagan put some condition. Nandhivaraman had to be seated on the grave in graveyard. In spite of the advice from the ministers he proceeded. Gunamagan on his end of his recital sang Kaiyurunilai, which is sung after kings death. Nandhivaraman after hearing it became so excited and ordered his minsters to immolate him in fire. They did so and he died. But Gunamagan effort went in vain, the kingship was not given to him.

Al though the book is about Pallavar history, it also talks about Cholas. The author puts Cholas and Pallavas had close relationship. In fact Pallavas had hereditary ties with Cholas. Pallavas then moved north of Tamilagam and established their kingdom from south of Andhra. Reading this book or any Sangam literature related books one will get confused, as all four kingdoms (Chera, Cholla, Pandiyas, and Pallavas) had fought amongst them and one king had won other three at different times.

To write all these, the author quotes various copper-plates (Seppedu), pattayam, Sangam literature and bhakthi literature. He also writes how difficult it is to prove the events in Sangam literature without proper archeological evidences. The author also acknowledges that the British first started their archeological excavations in Madras presidency, but in later independence India, Tamil Nadu was the most neglected state.

Cholas were influenced by Pallavas when it came to rock architecture (Temples). Thanjavur Brahadeeswarar temple was built with same architectural plan of Shore Temple at Mahabalipuram, which in turn is based on the Kanchipuram Kailasanathar temple.

There is an interesting chapter which connects with Pallavas with Cambodia. Different tax systems in Pallava era is discussed, ஊடுபோக்கு (Oodupooku)- This is like the modern day road toll. They also had taxes for water usage for agriculture and sales tax. The other topics discussed are religion (Indra vizha and how Vaishnavam hijacked Indira and placed Krishna), language (Grantham) usage during the Pallava period.